மம்தா பெயரை சொல்லி கொந்தளித்த நிர்மலா சீதாராமன்.. பொங்கி எழுந்த திரிணாமுல் எம்பிக்கள்

x

மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கத்திற்கு எந்த திட்டமும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருப்பதாக நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டி பேசினார். அப்போது 10 ஆண்டுகளாக மத்திய அரசு திட்டங்களை மம்தா நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அப்போது அவையில் இல்லாத மம்தா பானர்ஜி பெயரை எப்படி எடுக்கலாம் என எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்