காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை | Mahatma Gandhi | PMModi | ThanthiTV

x

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உண்மை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் லட்சியங்கள், எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்