“அண்ணே என்ன சொல்றீங்களோ.. அதை க்ளியர் பண்ணிடுவோம்” - செல்லூர் ராஜுவுக்கு உறுதி கொடுத்த அமைச்சர்

x

மதுரையில் நேற்று இரவு மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் கரிசல் குளம் மற்றும் விளாங்குடி கண்மாய் நிரம்பின. மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் விளாங்குடி கண்மாய் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளால், அப்பகுதி உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்தது. வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்