என்ட்ரி கொடுத்த அமைச்சர் செய்த சம்பவம் நோயாளியிடம் செல்போனில் நடந்த உரையாடல்

x

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புறநோயாளிகள் வருகை, சிகிச்சை முறை குறித்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், மருந்து பதிவேட்டில் இருந்த இருதய நோயாளி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடல்நலம் குறித்தும், மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்