ஒரே வாரத்தில் 2 என்கவுண்டர்.. கொந்தளித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்

x

தமிழகத்தில் நடைபெறும் தொடர் என்கவுண்டரை வழக்கறிஞர் என்ற முறையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்