"இந்த படுகொலை சம்பவங்கள் அவர்களின் தோல்வியை காட்டுகிறது" -கொந்தளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

x

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பதாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்