தூய்மை இந்தியா திட்ட நிறைவு விழா.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு

x

தேசிய தூய்மை இந்தியா திட்டத்தின் நிறைவு விழாவில், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரிவுகள் வழங்கி கவுரவித்தார். தேசிய தூய்மை தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட நிலையில், சென்னை பல்லாவரம் கன்டோன்மென்ட் அரசு பள்ளி வளாகத்தில் இதன் நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கன்டோன்மென்டில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், கன்டோன்மென்ட் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்..]


Next Story

மேலும் செய்திகள்