காலை நடைபயணம்... குளு குளு கூழ்... கோவையை வியக்க வைத்த அமைச்சர்...

x
  • கோவையில் காலையில் நடைபயணம் மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மிகவும் எளிமையாக கடையில் கூழ் வாங்கிக் குடித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. கோவைக்கு நிகழ்ச்சிக்காக வந்த அவர் காலையில் நடைபயணம் செல்லும் வழியில் சூலூரில் உள்ள கூழ் கடையில் கூழ் குடித்துவிட்டு கடைக்காரருடன் உரையாடினார்.. கூழ் குடித்த கையோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்...

Next Story

மேலும் செய்திகள்