பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் திடீர் சந்திப்பு | Arif Mohammed Khan | Modi | Thanthitv

x

டெல்லி சென்ற கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பேரிழப்பு ஏற்பட்ட பகுதியில் 7 ஆவது நாளாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஆரிப் முகமதுகானிடம் பேசிய பிரதமர் மோடி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன...


Next Story

மேலும் செய்திகள்