எம்ஆர்வி வீட்டில் ரெய்டுக்கு நடுவே... தொண்டர்களுக்கு சிறப்பு கவனிப்பு...

x

கரூரில் சிபிசிஐடி சோதனை நடைபெறும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெளியே குவிந்துள்ள தொண்டர்களுக்கு அதிமுக சார்பில் காலை உணவு பரிமாறப்பட்டது. சுடச்சுட இட்லியும், சாம்பாரும் பரிமாறப்பட்ட நிலையில், அதனை அதிமுக தொண்டர்கள் சாப்பிட்டு பசியாறினர். மேலும் களைப்படைந்துள்ள தொண்டர்களுக்கு குடிநீர் மற்றும் தேநீரும் வினியோகம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்