கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கே வேட்டு வைக்கும் மெகா முறைகேடு? - களத்தில் இறங்கிய பாஜக

x

கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கே வேட்டு வைக்கும் மெகா முறைகேடு? - களத்தில் இறங்கிய பாஜக

கர்நாடகாவில் மூடா என்ற மைசூரு மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரத்தில், முதல்வர் சித்தராமையா பதவி விலகக்கோரி, பெங்களூருவில் உள்ள இல்லம் முன்பாக பா.ஜ.க.வினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்