கனிமொழி எம்பி உருக்கமான பதிவு

x

நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் கலைஞர் கம்பீரமாக விளங்குவதாக திமுக எம்.பி. கனிமொழி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் தமிழினத்திற்கு அவர் ஆற்றிய தொண்டும் பங்களிப்பும் காலத்தால் அழியாத வரலாறாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்