#BREAKING || ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவரை காரில் அழைத்து சென்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மாலை 5 மணிக்கு சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்... இவ்விழாவிற்காக சென்னை விமான நிலையம் வந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியூவை, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்று விமான நிலையத்தில் இருந்து தானே காரை ஓட்டியபடி அழைத்து சென்றார்...


Next Story

மேலும் செய்திகள்