#BREAKING || தமிழகத்தை உலுக்கிய விஷ சாராய சம்பவம்.. நாள் குறித்த ஈபிஎஸ்

x

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்"அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. வரும் 24 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - ஈபிஎஸ்


Next Story

மேலும் செய்திகள்