தமிழகமே பேசிய பரபரப்பு சம்பவம் - கொந்தளிக்கும் அதிமுக

x

மெரீனாவில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுப்பது போதாது என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்