அதிமுகவில் பதவி கொடுத்தவுடன் கௌதமி சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை

x

சென்னை பூந்தமல்லியில், நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான கௌதமி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்திருந்தாலும், தனது நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஜெயலலிதா நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார். கூட்டத்தின்போது, அங்கிருந்த பெண்கள், நடிகை கௌதமியுடன் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்