ஈபிஎஸ் புறப்பட்டு சென்றதும் KPM உடன் SPV தனி மீட்டிங் - 20 நிமிடங்கள் பேசியது என்ன?

x

ஈபிஎஸ் புறப்பட்டு சென்றதும் KPM உடன் SPV தனி மீட்டிங் - 20 நிமிடங்கள் பேசியது என்ன?

சென்னையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமியும், எஸ்.பி. வேலுமணியும், கூட்டம் முடிந்த பிறகு தனியாக ஆலோசனை நடத்தினர். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் புறப்பட்டு சென்றனர். அதன்பிறகு, கே.பி.முனுசாமியும், எஸ்.பி.வேலுமணியும் சுமார் 20 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்