தயாநிதி மாறன் வழக்கில்... ``விடுவித்துவிடுங்கள்..'' ஈபிஎஸ் திடீர் மனு | EPS

x

திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதை எதிர்த்து, தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமியின் இந்த மனு ஏற்புடையது அல்ல என்று தயாநிதி தரப்பு வாதிட்ட நிலையில், அக்டோபர் 16 தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்