"தேச பாதுகாப்பு விவகாரம்... அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தது..? அவசர அவசரமாக ராஜினாமா.."

x

கச்சத்தீவு விவகாரத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், இரு நாடுகளின் எல்லை பிரச்சினையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எப்படிப் பெற முடிந்தது என்று அதிமுக பேச்சாளர் கௌதமி கேள்வி எழுப்பியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்