"60 உயிர்கள் இறந்ததற்கு அண்ணாமலை தான் காரணம் என சொல்லியுள்ளார்" - வி.பி.துரைசாமி பேட்டி

x

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேண்டுமென்றே பா.ஜ.க மீது குற்றம் சாட்டுவதாகவும், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும், பா.ஜ.க மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்