பைத்தியமாக்கும் பாலை- பார்த்தாலே பதறவைக்கும் வீடியோ - உடனடியாக களத்தில் இறங்கிய அமைச்சர்

x

குடும்பத்தைக் காக்க பிழைப்பு தேடி துபாய் சென்ற ஆந்திர கூலித் தொழிலாளிக்கு ஏற்பட்ட பரிதாப நிலையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

குடும்பத்தை காக்க பிழைப்பு தேடி துபாய் சென்ற நபர் ஆடு மேய்க்கச் சென்ற கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம்

பாலைவனத்தில் தனியே சிக்கிக் கொண்ட கூலித் தொழிலாளி

வாட்டும் தனிமை...சுற்றி பாலைவனம்... ஆடுகள்... வாத்துகள்...

அக்கறையாக விசாரிக்க ஒரு மனிதர் கூட இல்லை...

பக்கத்தில் மரமோ...செடியோ...கொடியோ...எதுவும் இல்லை.../"ஆடுகள்,வாத்துகள்,நாய்களை மேய்த்துக் கொண்டிருக்கிறேன்..."/"விட்டால் 2 நாள்களில் இறந்து விடுவேன்..."

"எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்..."/கண்ணீர் வடிக்கும் ஆந்திர கூலித் தொழிலாளி...


Next Story

மேலும் செய்திகள்