மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விவகாரம்..! நச் பதில் கொடுத்த அமைச்சர் ரகுபதி | DMK

x

புதுக்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளையும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் ஆய்வு செய்தனர். மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்