BREAKING || செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் முக்கிய மாற்றம்? எப்போ எப்போ என எதிர்பார்த்த அறிவிப்பு

x

செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை விவரங்கள்/"வாரம்தோறும் திங்கள், வெள்ளி கிழமைகளில் காலை 11 முதல் 12 மணிக்குள் அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்"/"போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பதிவு செய்துள்ள ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரி முன் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை ஆஜராக வேண்டும்"/"நேரடியாகவோ, மறைமுகமாவோ வழக்கின் சாட்சிகளை தொடர்பு கொள்ளக்கூடாது"/வழக்கு விசாரணைக்கு தடைகளை ஏற்படுத்தினால் ஜாமின் ரத்து செய்யப்படும் - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை/"மனுதாரருக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைக்கும், பண மோசடி வழக்கு விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்"/கோப்புக்காட்சி/5/செந்தில்பாலாஜி ஜாமின் - கூடுதல் தகவல்கள்


Next Story

மேலும் செய்திகள்