விஜய பிரபாகரன் காலில் விழுந்த நபர்.. முதியவர் செய்ய முயன்ற செயல்.. ஒதுக்கி விட்ட பாதுகாவலர்கள்

x

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை, வெள்ளக்கோட்டை பகுதிகளில் தேமுதிக சார்பில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், விருதுநகர் மக்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த விஜயபிரபாகரன் கலந்து கொண்டு, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரவித்தார். கூட்டம் நிறைவு பெறும் தருவாயில் முதியவர் ஒருவர் விஜய பிரபாகரன் காலில் விழுந்து அவருக்கு சால்வை அணிவிக்க முயற்சித்த நிலையில், அவர் விஜயபிரபாகரனின் பாதுகாவலரால் அப்புறப்படுத்தப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்