அடித்து நொறுக்கும் கனமழையால் இருளில் தவிக்கும் மக்கள்.. விழி பிதுங்கி நிற்கும் சுற்றுலா பயணிகள்

x

அடித்து நொறுக்கும் கனமழையால் இருளில் தவிக்கும் மக்கள்.. விழி பிதுங்கி நிற்கும் சுற்றுலா பயணிகள்நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்