பிரபல நடிகை மீது - பாய்ந்த கிரிமினல் வழக்கு - காங்.அதிரடி

x

காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது பாகிஸ்தானுக்கு வாக்களித்தது போலாகும் என கூறிய மகாராஷ்டிரா மாநில எம்பியும், நடிகையுமான நவ்நீத் கவுர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக தெலங்கானா ஷாத் நகர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் நவ்நீத் கவுர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்