#JUSTIN || தொண்டர்களுக்கு திடீர் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

x

"சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது". "சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன". திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். "ஆன்மிக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள்". சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது - முதல்வர் ஸ்டாலின். "தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது".


Next Story

மேலும் செய்திகள்