முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

x

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில்

வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில்

மனதுக்கு இதமான இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தமது திராவிட மாடல் அரசு மெய்யாகவே இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்