#BREAKING || கள்ளக்குறிச்சி கோர விபத்து - நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்/உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு/விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தலா ரூ.50,000 நிவாரணம் அறிவிப்பு/////2/சாலை விபத்தில் 6 பேர் பலி - தலா ரூ.2 லட்சம் நிவாரணம்


Next Story

மேலும் செய்திகள்