நெருங்கும் டிசம்பர்.. ஹை அலர்ட்டில் இருக்க அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

x

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை நடத்தி, சில உத்தரவுகளை பிறப்பித்தார். கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, ஒவ்வொரு வார்டுகளிலும் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வாட்ஸ்ஆப் குழு உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்