#BREAKING || சென்னையை பதறவைத்த ஆம்ஸ்ட்ராங் கொலை.. அதிரடி ஆக்சனில் இறங்கிய முதல்வர்

x

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை. முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

"கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது"

"ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல்"

வழக்கை விரைவாக நடத்தி முடித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன் - முதலமைச்சர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்