சென்னை வெள்ளம்... மேயர் பிரியா பரபரப்பு பேட்டி | Chennai | Mayor Priya

x

சென்னை மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும், உடனே அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என மேயர் பிரியா உத்தரவாதம் அளித்துள்ளார். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த மேயர் பிரியா, மாணவர்களுக்கு குளிர்பானம், தண்ணீர் பாட்டில் வழங்கி வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொசு மருந்து தெளிப்பு பணியில் தொய்வில்லை என்றார்...


Next Story

மேலும் செய்திகள்