"இது தீவிரவாதம்.. இன்னைக்கு நடக்கிறது அடையாளம் தான்".. கோபத்தில் பொங்கிய அன்புமணி ராமதாஸ்

x

மின்கட்டண உயர்விற்கு மத்திய அரசை குற்றம்சாட்டும் திமுக, இதில் மட்டும் மத்திய அரசு சொல்வதை ஏற்குமா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தமிழக அரசைக் கண்டித்து, பாமக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பாலு, பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ், மின்கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்