சிதைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்... பரபரப்பில் தமிழகம்... "நேரடியாக சென்னை வரும் மாயாவதி"

x

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார். இறுதி அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வரவுள்ளதாகவும் பார்த்திபன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்