BREAKING || அண்ணாமலை குறித்து உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தரப்பில் பரபரப்பு வாதம்

x
  • "சனாதன விவகாரத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலாக்குகிறார்"
  • சென்னை உயர்நீதிமன்றத்தில், அமைச்சர் உதயநிதி தரப்பில் வாதம்
  • பாஜகவினர் ட்விட்டரில் தனி விசாரணையை நடத்துகின்றனர் - அமைச்சர் உதயநிதி தரப்பு
  • "சனாதன பேச்சு சர்ச்சை தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் கோவாரண்டோ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்"
  • "சனாதன விவகாரம் - அரசியலாக்குகிறார் அண்ணாமலை"

Next Story

மேலும் செய்திகள்