#BREAKING || ஈபிஎஸ் வழக்கு... காத்திருக்கும் சிக்கல் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு/லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீட்டு மனு மீது அடுத்தவாரம் விசாரணை நடைபெறும்- உச்சநீதிமன்றம் /ஆர்.எஸ்.பாரதிக்கு ஆதரவாக கபில் சிபல் ஆஜராக எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது/நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை எடப்பாடி பழனிசாமி அவரது மருமகனுக்கு அளித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வாதம்///கோப்புக்காட்சி/3/ஈபிஎஸ் வழக்கு - அடுத்தவாரம் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்