"பாஜக துணை நிற்கும்" - அண்ணாமலை போட்ட ட்வீட்

x

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட அவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைதான விவசாயிகளை பாதுகாப்பதோடு, கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கு தேவையான சட்ட உதவிகளுக்கு பாஜக துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்