"சட்டப்பேரவையில் அனுமதி மறுப்பு".. வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

x

சட்டப் பேரவையில், மக்கள் பிரச்சினையை பேச அனுமதி மறுக்கப்படுவதாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்