"கெஜ்ரிவால் இல்லத்துக்கு போகக்கூடாது" - உச்ச நீதிமன்றம் கெடுபிடி

x

ஆம் ஆத்மி கட்சி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதான வழக்கில் டெல்லி முதல்வரின் உதவியாளர் பிபவ் குமாருக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி முதல்வரின் உதவியாளராக மீண்டும் பணியில் சேர்க்க கூடாது என்றும் முதல்வர் இல்லத்துக்கு போகக்கூடாது என்றும் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என்றும் நிபந்தனைகளுடன் பிபவ் குமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்