#Justin || அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Arvind Kejriwal

x

மதுபானக் கொள்கை முறைகேடு சிபிஐ வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 26-ஆம் தேதி கைதான டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல் இன்று நிறைவடைவதை தொடர்ந்து, அவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனேனா சர்மா முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அர்விந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்