ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்.. புது பகீரை கிளப்பிய செல்வப்பெருந்தகை | Armstrong BSP | Thanthitv

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பப்படுவதால், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்