கேரள ஆளுநர் அணிந்திருந்த துண்டில் தீப்பற்றியதால் பரபரப்பு | Arif Mohammed Khan

x

கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ள சபரி ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள முதல்வர் ஆரிப் முகமது கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு குத்துவிளக்கில் தீபம் எரிந்துகொண்டிருந்த நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் அணிந்திருந்த துண்டின் முனையில் தீப்பிடித்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள், துண்டை அகற்றி தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்