"ஞாயிற்றுக் கிழமை மாலை பிரச்சாரத்திற்கு வரவே பயமாக இருக்கு" - அண்ணாமலைக்கு நடந்த சம்பவம்

x

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் பொன் நகர் பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது மதுபோதையில் இளைஞர் ஒருவர் குறுக்கிட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது... ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் இதனால் தான் பிரச்சாரத்திற்கு வரவே அச்சமாக உள்ளது என தெரிவித்த அண்ணாமலை இதனால் தான் டாஸ்மாக்கை மூட வேண்டும் என தான் தலைகீழாக நின்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்