"அண்ணாமலை இல்லாத தமிழ்நாடு.." - ஆர்.பி.உதயகுமார் பேச்சு

x

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று விட்டதால், தமிழகம் அமைதி நிலைக்கு திரும்பியுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்