எக்ஸ் தளத்தில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு ட்வீட் | PMK | Anbumani Ramadoss

x

தினமும் 2 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக மது விற்பனை

நடைபெறும் டாஸ்மாக் மதுக்கடைகளில், இரண்டாவது

விற்பனைக் கவுண்ட்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம்

முடிவு செய்துள்ளது. மது விற்பனையை மேலும் அதிகரிக்கும்

நோக்கத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த

நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர்

அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளம் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை கைவிட்டு, முழு மதுவிலக்கை செயல்படுத்த

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்