#BREAKING || முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு

x

எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு/மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பாக ரூ.290 கோடி டெண்டர் முறைகேடு செய்ததாக புகார்/அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு////கோப்புக்காட்சி/2/எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்