"அந்த பேச்சுக்கே இடம் இல்லை.." - கண்சிவக்க கோபத்தில் சீறிய ஈபிஎஸ் - ஷாக்கில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி

x

அதிமுக இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயலில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தனக்கு எதிராக அதிமுகவில் யாருமில்லை எனக் கூறினார். குறிப்பாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஒருவரை கூட மீண்டும் கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்