கொரோனா தரவுகள் குறித்த மத்திய அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது - கேரள அரசு

கொரோனா குறித்த தரவுகளை சமர்ப்பிக்கவில்லை என்ற மத்திய அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
x
கொரோனா தரவுகள் குறித்த மத்திய அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது - கேரள அரசு

கேரள அரசு கொரோனா குறித்த தரவுகளை சமர்ப்பிக்கவில்லை என்ற மத்திய அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு முதல் கொரோனா குறித்த தரவுகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், தற்போதும் அது கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தினசரி கொரோனா பாதிப்பை அரசு வெளியிடவில்லையே தவிர, ஆனால் அவை அனைத்தும் முறையாக மின்னஞ்சல் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்