எம்.எல்.ஏவின் மனைவி தற்கொலை.... காவல்துறை விசாரணை

மும்பையில் சிவசேனா எம்.எல்.ஏவின் மனைவி, வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
எம்.எல்.ஏவின் மனைவி தற்கொலை.... காவல்துறை விசாரணை

மும்பையில் சிவசேனா எம்.எல்.ஏவின் மனைவி, வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குர்லா தொகுதி எம்.எல்.ஏ. மங்கேஷ் குண்டல்கரின் மனைவி ரஜனி, அங்குள்ள நேரு நகரில் உள்ள வீட்டில் இரவு 9 மணியளவில் தற்கொலை செய்து கொண்ட‌தாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த‌து. உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்