நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா...குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவு?

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்க ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு
x
நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா...குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவு?

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்க ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சில ஆட்சேபங்களை குறிப்பிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மார்ச் 13ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் மாளிகை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்